Lonely Quotes in Tamil: Hi friends welcome to our Tamil blog. Are you looking for lonely quotes in Tamil? If your answer is yes then you are in the correct place. Here in this blog, we provide some amazing and unique lonely quotes in the Tamil language. Being alone gives you the chance to discover yourself.
It helps you to learn to think about yourself and your energy. People like to share their feelings on social media platforms. Here you will get lots of lonely quotes in Tamil. So you can easily select your favorite lonely quotes and share them on social media platforms selecting WhatsApp status, Facebook story, Instagram, and more.
வணக்கம். எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. இந்த இணையதள பக்கத்தில் நாங்கள் மிக அருமையான தனிமை கவிதைகளை கொடுத்துள்ளோம். நீங்கள் தனிமையை விரும்பும் நபரா? எனில் நிச்சயமாக உங்களுக்கு இந்த வலைதள பக்கத்தில் உள்ள தனிமை கவிதைகள் மிகவும் பிடிக்கும். உங்களுக்கு எங்களுடைய இந்த வலைதள பக்கம் பிடித்திருந்தால் நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்து எங்களுடைய இணையதள பக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்.
Lonely Quotes in Tamil:
வாழ்க்கையின் பாதி பயணத்தில்
திரும்பி பார்த்தேன்.
உடன் வந்து கொண்டு இருப்பது
என் நிழல் மட்டுமே.
ஏன் என்று யோசித்தேன் பணம்
என்று தோன்றியது.
பணம் இல்லை
என்றால்
பிணம்தானோ மனிதம்...!!!!
தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்.
நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.
உன் கை கோர்த்து நடந்த சாலையில்,
நான் தனிமையில் நடப்பதை கண்டு.
சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே...
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை....
(ஞாபகங்கள்)
எவருக்கும்
உன்னை பிடிக்கவில்லை என்றால்
நீ இன்னும்
நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்.
ஆறுதல் சொல்ல
யாரும் இல்லாமல்
அழுது முடித்த பின்
வரும் தன்னம்பிக்கை மிக பெரியது.
Lonely Quotes in Tamil:
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது.
தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை
என் அதிகபட்ச ஆசை எல்லாம்
என் மனம் கஷ்டப்படும் போது
என்னுடைய வார்த்தையை கேட்க
ஒரு துணை வேண்டும் என்பதே.
நாட்கள் வேகமாய் நகருகிறது
ஆனால்
நான் அப்புடியே தான் இருக்கிறேன்
நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.
நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்
தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே ஏற்க்கின்றேன்
தனிமையை துணையென...!
தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..!
தனிமை மட்டும் தான் நிஜம் என்று..
ஒரு போலியான உறவை நேசித்து
நாமே நம் மனதை காயபடுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது!!
தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.
Tamil Lonely Quotes:
மன அமைதிக்கான தனிமை
மகிழ்ச்சியானது ஆனால்
அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமை
மிகவும் கொடுமையானது.
நாம் தேவை இல்லை என்று
சிலர் நம்மை நினைக்கும் முன்னர்
நாமாக விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.
உன்னை நிராகரித்தவர்களை
உன்னிடம் பேச காத்திருக்கும்
நிலையை உருவாக்கு அதுவும்
ஒரு வகை வெற்றிதான்.
தனிமையில் இருப்பது இனிமையானது.
ஆனால், தனியே இருப்பது கொடுமையானது!
"தனிமை"
கொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால்
அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்
அது கசக்கும்.
விரும்பும் போது
தெரியவில்லை எனக்கு
இப்படி வலிகளையும் வேதனைகளையும்
வலிமையாக தந்துவிட்டு போவாய் என்று.
தனிமையை உணர்வதற்கு
யாருடைய பிரிவும் தேவை இல்லை
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் போதும்.
சில நேரங்களில் தனிமையை
தனிமையில் கடப்பது கடினம்.
சில நேரங்களில் தனிமை தான் இனிமை.
கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.
என் மீது கோபம் கொண்டு
நாள் முழுவதும் பேசாமல் இருப்பாய்
அந்த நேரத்தில் நான் துடித்து போவேன்
நீ பேசாமல் இருப்பதற்காக அல்ல
என்னிடம் பேச துடிக்கும்
உன் இதயத்தை எண்ணி.
என்னை யாருக்கும் பிடிக்க வில்லை
என்று நீ கவலை படுவதற்கு
நீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லை
உன்னை பிடித்து,உன்னை வாங்குவதற்கு,
உன்னை உனக்கு பிடித்தால் போதும்.
நீ....என்பது நீயே...!
எல்லா வலிகளையும்
வார்த்தைகளால் சொல்லி
புரிய வைக்க முடியாது
சத்தம் இன்றி மௌவனமாகவே
அழுகின்ற ஆயிரம் வழிகள்
இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு.
நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
இன்பத்திலும்
துன்பத்திலும்
மனம் விட்டு பேச
ஒருவர் துணை இல்லாத போது தான்
உண்மையான அன்பின் பெருமை புரியும்.
உன்னோடு பேசாத நொடிகளில் கூட
உன் நினைவோடு பேசி கொண்டு இருக்கிறேன்…
தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!
மன அமைதிக்கான தனிமை
மகிழ்ச்சியானது ஆனால்
அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமை
மிகவும் கொடுமையானது.
Alone Quotes in Tamil:
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை ..
நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..!
தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.
தனிமை எதை புரிய வைத்ததோ இல்லையோ
இவ்வளவு காலம் மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.
கதறி அழுகவும் முடியாமல்
கண்ணீர் துளியை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற
அந்த கனமான நாட்களை
யாரும் கடக்காமல் இருக்கவே முடியாது.
அனைவரும் இருந்தும்
நீ அனாதை போல உணருகிறாய் என்றால்
உன் உண்மையான அன்பை
யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய்
என்று அர்த்தம்.
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீர் துளியை விட
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு
இன்னும் வலி அதிகம்.
Post a Comment